Tuesday, November 20, 2012

புட்ட கவி


நீர் ஒன்றும் பெரிய கவியல்ல குவெம்பு அவரே
சீர் துங்கை நதியோட சிட்டுக் குருவி விளையாட
கார் மேகம் கானகத்தே கதை பேசி களியாடும்
குப்பள்ளி தனில் பிறந்தால்
நான் கூட நயமாய்த் தான் கவி படைப்பேன்.


No comments: