Sunday, October 14, 2012

கறை

மஞ்சம் மீது மழையெனப் பொழிந்து
கொஞ்சும் இரவொடு கலவிகே கலந்த
நெஞ்சம் நெகிழ்ந்த நெடுவானத் துகில் மேல்
மஞ்சள் கறையாய் மருவினன் கதிரோன்

English

No comments: